News September 26, 2024

இந்த வருடத்தில் 51 நபர்கள் மீது குண்டாஸ்

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 16 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 51 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Similar News

News August 6, 2025

கோவை: அனைத்து சேவைக்கும் ஒரே APP!

image

கோவை மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க <>‘உழவர்’ <<>>எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

News August 6, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வுத் தொகை

image

தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளவர்கள், தங்களது பெண் குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் அரசு வழங்கும் முதிர்வுத் தொகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் இதற்கு பதிவு செய்து 18 வயது பூர்த்தி அடைந்த பெண்களின் பெற்றோர், 91500-56926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என இன்று தெரிவித்தனர்.

News August 5, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

கோவை மாவட்டத்தில் இன்று (05.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!