News January 18, 2026
இந்த அறிகுறி இருந்தால் சர்க்கரை நோய் கன்பார்ம்!

உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் சில அறிகுறிகள் மூலம் அதை அறிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதன்படி, அடிக்கடி சிறுநீர் கழித்தல், அளவுக்கு அதிகமான தாகம், பசி உணர்வு அதிகரிப்பு, அதீத உடல்சோர்வு, கண்பார்வை பிரச்னை, புண், காயம் மெதுவாக ஆறுவது உள்ளிட்டவை அதில் அடங்குமாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக டாக்டர்களிடம் ஆலோசனையை பெறுவது நல்லது.
Similar News
News January 28, 2026
புதுச்சேரியில் நிதியுதவி தவணை வழங்கல் விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.
News January 28, 2026
புதுச்சேரியில் நிதியுதவி தவணை வழங்கல் விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.
News January 28, 2026
புதுச்சேரியில் நிதியுதவி தவணை வழங்கல் விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கில், நகர மற்றும் கிராம அமைப்பு மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில், ஒருங்கிணைந்த காமராஜர் வீட்டு வசதித் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கான முதல் தவணைத் தொகைக்கான காசோலைகளை துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர்.


