News January 12, 2026
இந்தியாவை பாதுகாக்கும் அரண் PM மோடி: அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையிலும், நம்மை பாதுகாக்கும் ஒரு அரணாக PM மோடி இருப்பதாக அம்பானி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியா வரலாற்றில் இத்தகைய ஒரு தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் முன்னெப்போதும் பார்த்ததில்லை. அடுத்த 50 ஆண்டுகளுக்கான இந்தியாவின் பாதையை அவர் வடிவமைத்துள்ளார். மோடி சகாப்தத்தை வரலாறு பதிவு செய்யும் என்றும் அம்பானி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
பிப்ரவரி 1-ம் தேதி முதல் வரும் மாற்றங்கள்!

பிப். 1-ம் தேதி, *மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதால், சிலிண்டர் விலையில் பெரிய மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது *6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை எந்த பரிவர்த்தனையும் இல்லாத ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் செயலற்றதாக மாறும் *கார், ஜீப் & வேன்களுக்கு வழங்கப்படும் FASTag-களுக்கு KYC தேவையில்லை என NHAI தெரிவித்துள்ளது *ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயலற்றதாக மாறும்.
News January 30, 2026
டெல்லியின் அடிமையா திமுக? வைகோ பதில்

டெல்லிக்கு அதிமுக அடிமை இல்லை, திமுகதான் அடிமை என EPS வைத்த குற்றச்சாட்டுக்கு வைகோ பதிலடி கொடுத்துள்ளார். திமுக – காங்கிரஸை, பாஜக – அதிமுகவுடன் ஒப்பிட முடியாது எனவும், பாஜக எவ்வளவு அவமானப்படுத்தியும் அதை அதிமுக தாக்கிக்கொண்டதாவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியை விட அதிமுக ஆட்சியில்தான் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News January 30, 2026
EPS காலில் விழுகிறாரே, அதை என்னனு சொல்வது? ப.சிதம்பரம்

முன்னதாக ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பை விமர்சித்த EPS, காங்கிரஸிடம் கெஞ்சும் நிலைமைக்கு திமுக வந்துவிட்டதாக கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ப.சிதம்பரம், இருவரும் சந்தித்தது கெஞ்சுவது என்றால், காலில் விழுவதற்கு என்ன பெயர் சொல்வது என அவர் கேட்டுள்ளார். மேலும், ஆட்சியில் பங்கு விவகாரம் குறித்து இரு தலைமைகளும் பேசி முடிவு செய்யவே இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


