News August 7, 2025
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் டாப்

இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு, நெசவாளர்களுக்கான மத்திய அரசின் தேசிய விருது கிடைத்திருக்கிறது. டெல்லியில் இன்று நடைபெற உள்ள விழாவில் அவருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட உள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News December 11, 2025
காஞ்சிபுரம்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 -ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News December 11, 2025
காஞ்சிபுரம்: ஆசிரியர் பணிக்கு 2,09,200 வரை சம்பளம்.. APPLY NOW!

கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளில் 14,967 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதற்கு, 10-ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருந்தால் போதும், சம்பளமாக ரூ.18,000 -ரூ.2,09,200 வரை வழங்கப்படுகிறது. டிச.11 இன்றே கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் இங்கு <
News December 11, 2025
காஞ்சிபுரம்: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

காஞ்சிபுரம் மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


