News February 10, 2025
இணையத்தில் நேரம் வீணடிப்பு – ஆட்சியர் அட்வைஸ்

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல் குறித்து கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் இணையத்தில் தங்களது நேரங்களை வீணடிப்பதாக தெரிவித்தார்.
Similar News
News March 3, 2026
விருதுநகர் மாவட்ட மக்களுக்கு முக்கிய அப்டேட்

விருதுநகர் மக்களே குழந்தை பிறந்து 12 மாதங்களுக்குள் பெயருடன் இலவசமாக பிறப்பு சான்று பதிவு செய்யலாம். 12 மாதங்களுக்கு பின் 15 ஆண்டுகளுக்குள் ரூ.200 கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். அவ்வாறு பெயருடன் பதிவு செய்ய செப்.26 கடைசி தேதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நகராட்சி, தாலுகா, பேரூராட்சி அலுவலங்கள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரில் அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது
News March 2, 2026
விருதுநகர்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 2, 2026
விருதுநகர்: ரூ.1.20,940 சம்பளத்தில் வங்கி வேலை

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் <


