News January 31, 2025
இடைத்தேர்தல்: வளைத்து வளைத்து பணப்பட்டுவாடா

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வளைத்து வளைத்து பணம் விநியோகம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்.5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரேஷன் கார்டு மூலம் வாக்காளர்களை கணக்கெடுத்து முதலில் டோக்கன்கள் விநியோகம் செய்து, கட்டு கட்டாக பணத்தையும் வைத்துக் கொண்டும் விநியோகம் செய்வதாக கூறுகின்றனர்.
Similar News
News March 2, 2026
ஈரோடு: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

ஈரோடு மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News March 2, 2026
ஈரோடு: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

ஈரோடு மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1.விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2.அல்லது<
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News March 2, 2026
ஈரோட்டில் இவர் போட்டியா?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட சென்னை திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனு இன்று வழங்கினார். இந்நிகழ்வில் உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


