News June 18, 2024
இடைத்தேர்தல் புறக்கணிப்பு தேச விரோதமில்லை – ஆர்பி உதயகுமார்

மதுரை, திருமங்கலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், இடைத்தேர்தல் புறக்கணிப்பு ஒன்றும் தேச விரோதமில்லை . மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே, அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை” எனக் கூறி அதிமுகவை பின்னடைவை சந்திக்க வைக்க நினைக்கும் எதிரிகளின் திட்டத்தை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.
Similar News
News August 28, 2025
மதுரை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இங்க புகாரளியுங்க..!

மதுரை மக்களே, நீங்கள் சாதி சான்று, குடியிருப்பு சான்று (அ) பட்டா, சிட்டா மாற்றம், வரி செலுத்துதல் போன்ற ஏதேனும் ஒரு பணிக்காக தாசில்தார் அலுவலகம் செல்லும் போது, அங்கு குறிப்பிட்ட பணிகளை செய்து தர சிலர் லஞ்சம் கேட்க வாய்ப்புண்டு. அவ்வாறு யாரேனும் லஞ்சம் கேட்கும் பட்சத்தில், 0452-2531395 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகாரளித்தால் உடனடி நடவடிக்கை பாயும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News August 28, 2025
மதுரை மக்களை இந்த Numb-ஐ Save பண்ணுங்க….

மதுரை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் உள்ள சாலைகள், குடிநீர், சாக்கடை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து புகாரளிக்க முடியாமல் தவிக்கீறீர்களா?? இதோ உங்கள் குறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை புகைப்படத்துடன் மதுரை மாநகராட்சியின் 7871661787 WHATSAPP எண்ணில் புகாரளியுங்க. உங்கள் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கபடும்.SHARE பண்ணுங்க.
News August 28, 2025
மதுரையில் அரசு வேலை…நாளை கடைசி… APPLY NOW!

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 50 (35+65) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இங்கே <