News April 17, 2025

ஆவடி பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

திருவள்ளூர், ஆவடியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படைக்கு சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக சோதனையில் இறங்கினர். மேலும், மின்னஞ்சல் எதிரொலியால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்கு வருகிறது. *சமீபமாக வெடிகுண்டு மிரட்டல் அதிகமாகியுள்ளது.

Similar News

News December 19, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில்
இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 19, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து அதிகாரிகள் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்டத்தில்
இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 18, 2025

திருவள்ளூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

திருவள்ளூர்: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்களும், பிற மாவட்டத்திலிருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வரும் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாதபோது தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதி மொழி படிவம் வழங்க வேண்டும். மேலும் (ஜன.1) அன்று 18 வயதாகும் அனைத்து நபர்களும் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க உறுதி மொழி படிவம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

error: Content is protected !!