News April 29, 2024
ஆவடி கொலையில் செல்போன் பறிமுதல்

ஆவடி அடுத்த மிட்டனமல்லியில் நேற்றிரவு முன்னாள் ராணுவ வீரரும், அவரது மனைவியும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தற்போது செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
திருவள்ளூரில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <
News August 23, 2025
ஆவடி: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 23, 2025
திருவள்ளூர்: முருகனுக்கு வினோதமாக வெந்நீர் அபிஷேகம்

திருத்தணி முருகன் கோயில் கருவறை பின்புறம் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி திருவாதிரையில், வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் குளிர்காலம் என்பதால், முருகன் மீது இருக்கும் அன்பின் காரணமாக வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக இங்கு தான் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க