News September 7, 2025

ஆவடியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்

image

ஆவடி மாநகராட்சி, ப்ளூ க்ராஸ் ஆப் இந்தியா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, நாய்களுக்கு இலவச தடுப்பூசி & மருத்துவ முகாமை இன்று (செப்.,7) நடத்துகிறது. இந்த முகாமானது திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு மண்டல வரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்க இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

Similar News

News September 7, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7, 2025 அன்று இரவு ரோந்துப் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன், அவசர உதவி எண் 100-ஐயும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News September 7, 2025

ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

ஆவடி நகரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். பொதுமக்களின் அவசரத் தேவைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு பொதுமக்கள் 100-ஐ அழைக்கலாம் அல்லது உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் கைபேசி எண்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

News September 7, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

திருவள்ளூர் மக்களே.. இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) SHARE

error: Content is protected !!