News September 15, 2024
ஆழ்வார்குறிச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மருத்துவமனை, பரம கல்யாணி கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் நிதி உதவியுடன், நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் வருகிற 17ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பரம கல்யாணி மருத்துவமனையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளுமாறு இன்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
Similar News
News January 27, 2026
தென்காசி : ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

தென்காசி மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <
News January 27, 2026
தென்காசி : பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தென்காசி மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News January 27, 2026
கடையம் கவுன்சிலர் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

கடையம் சொக்கடித்தெருவை சேர்ந்த மாரிகுமார் கடையம் யூனியன் கவுன்சிலர், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பும் வகித்து வந்தார். இவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வாட்ஸ் அப்பில் புதிய தகவல் பரவி வருகிறது. இதன் பின்னணி குறித்து கண்டறிய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.


