News February 15, 2025
ஆழ்துளை கிணறுகளை நிரப்ப ஆட்சியர் உத்தரவு

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் களிமண் மணல் பாறைகள் குளங்கள் போன்றவற்றால் கீழே இருந்து தரைமட்டம் வரை நிரப்ப வேண்டும்; ஆழ்துளை கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்; ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கிணற்றில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்; விபத்துகளை தடுக்க இதுபோன்ற 10 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 16, 2025
குமரி: 10th தகுதி.. எய்ம்ஸ்-ல் வேலை ரெடி!

குமரி மக்களே, எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <
News November 16, 2025
குமரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
News November 16, 2025
குமரி: +2 படிக்கும் மகளை கர்ப்பமாக்கிய தந்தை

குமரி எல்லை செறியகொல்லா பகுதி தேங்காய் வியாபாரி சுரேஷின் 17 வயது மகளான +2 படிக்கும் மாணவிக்கு, 2 மாதத்திற்கு முன் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சிறுமியின் தந்தையே மகள் என்றும் பாராமல் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நேற்று போலீசார் சுரேஷை போக்சோ சட்டப்படி கைது செய்தனர்.


