News February 10, 2025
ஆழியூர் ஊராட்சியில் ரோட்டரி சங்கம் மூலம் மாபெரும் ரத்த தான முகாம்

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் ஆழியூர் ஊராட்சியில் ரோட்டரி சங்கம் மூலம் மாபெரும் ரத்த தான முகாம் ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம் அருகில் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் மருத்துவ குழு இணைந்து இரத்ததான முகாம் நடத்தப்படுகிறது. இதில் குருதி கொடை வழங்கும் அனைவரையும் வருகைத் தருமாறு கீழ்வேளூர் ரோட்டரி சங்கம் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

நாகை மக்களே, உணவு பொருட்களுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
நாகை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க:<
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.


