News November 16, 2024

ஆலத்தூர் அருகே விபத்து: 20 பேர் படுகாயம்

image

பண்ருட்டியைச் சேர்ந்த 25 பேர் திருச்செந்தூர் நோக்கி வேனில் பயணம் செய்துள்ளனர். இன்று அதிகாலை 4:30 மணியளவில் பெரம்பலூரை அடுத்த ஆலத்தூர் என்ற இடத்தில் வேன் முன் சென்ற லாரி மீது எதிர்பாரத விதமாக மோதியதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 5 பேர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 24, 2025

பெரம்பலூர்: சமூக நலன், மகளிர் உரிமைத்துறையில் வேலை

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தகவல் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பத்தை http//.perambalur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிரக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.10.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரில் சென்று சமர்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் மத்திய அரசின் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் தகவல் தொழிற்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பங்களை perambalur.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வருகிற 10.10.25ம் தேதிக்குள் விண்ணப்பங்களை நேரில் சமர்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 23, 2025

பெரம்பலூர்: இந்தியன் வங்கியில் சூப்பர் வாய்ப்பு!

image

பெரம்பலூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், இங்கு <>கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!