News April 8, 2026
ஆலங்குளம்: விவசாயி துப்பாக்கி சூடு வழக்கில் திருப்பம்

மருதம்புத்தூர் கிராமத்தில் கள் இறக்குவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி சோதனை செய்ததில் விவசாயி மணிகண்டன் SI இசக்கிராஜாவை தாக்க முயன்றதால் மணிகண்டன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து உறவினரான 17 வயது சிறுமி அளித்த புகாரின் பேரின் பெயர் குறிப்பிடாமல் 3 போலீசார் மீது FIR பதிவு செய்யப்பட்டது.
Similar News
News April 9, 2026
தென்காசி: இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க மக்களே..!

தென்காசி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT
News April 9, 2026
தென்காசி: விவசாயி குடும்பத்திற்கு TVK வேட்பாளர் ஆறுதல்

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் (ம) ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி நேற்று முன் தினம் இரவு மணிகண்டனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
News April 9, 2026
தென்காசி: விவசாயி குடும்பத்திற்கு TVK வேட்பாளர் ஆறுதல்

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை ஏறும் தொழிலாளி மணிகண்டன் காவல்துறை அதிகாரியால் துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் (ம) ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளர் டி.பி.வி.வி. விபின் சக்கரவர்த்தி நேற்று முன் தினம் இரவு மணிகண்டனின் தந்தையை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.


