News November 22, 2024
ஆலங்குளம்: லிஃப்ட் கேட்டு சென்றவர் தலை நசுங்கி பலி!

ஆலங்குளம் இன்று(நவ.,22) ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி ஒருவர் உயிரிந்துள்ளார். சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அய்யம்பெருமாள், வேலையாக ஆலங்குளத்திற்கு நடந்து சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த ஆண்டிபட்டி ராமர்கோவில் தெருவை சேர்ந்த சோபிராஜனிடம் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். அப்போது, பைக் மீது கணபதி பேருந்து மோதியதில் அய்யம்பெருமாள் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 2, 2025
தென்காசி: வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 2, 2025
தென்காசி மக்களே., இங்கு இலவச மருத்துவ முகாம்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள சிவகுருநாதபுரத்தில் வருகிற அக்டோபர் -04 ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகுருநாதபுரத்தில் வைத்து நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெற வேண்டி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
News October 2, 2025
தென்காசி: டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான 79 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, B.E படித்தவர்கள் இப்பணிக்கு அக். 16க்குள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள இங்கு <