News November 25, 2024
ஆலங்குளம்: கேரள கனிமவள லாரிகள் மீது கல் வீசி தாக்குதல்

ஆலங்குளம் அருகே உள்ள மருதமுத்தூரில் இருந்து முக்கூடல் செல்லும் சாலையில் நேற்று(நவ.,24) கேரள மாநில பதிவெண்கள் கொண்ட லாரிகள் எம்சாண்ட் ஜல்லி உள்ளிட்ட கனிம வளங்கள் ஏற்றி கேரளாவுக்கு சென்றன. மருதமுத்தூரை அடுத்த ராம் நகரில் லாரிகள் சென்றபோது 2 இளைஞர்கள் கல் வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லாரியின் கண்ணாடி சேதமடைந்தது. 2 இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
JUSTIN: தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த்தாக தகவல் வழியாக உள்ளது இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சிக்கிய உள்ள பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
News November 24, 2025
JUSTIN: தென்காசி பஸ் விபத்தில் 6 பேர் பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் இடைகால் அருகே இரண்டு தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் 6 பேர் உயிரிழந்த்தாக தகவல் வழியாக உள்ளது இதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் சிக்கிய உள்ள பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
News November 24, 2025
தென்காசி மக்களே., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி, நெல்லை, மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.


