News December 28, 2025
ஆற்காட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஆட்சியர்

ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று டிச.27ம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்றது . இந்த முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்திரகலா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எஸ் ஐ ஆர் பணிகளுக்குப் பிறகு எத்தனை வாக்காளர்கள் பெயரை சேர்க்க வேண்டும் என்று மனு கொடுத்து வருகின்றனர் என்ற விவரங்களை கேட்டு அறிந்தார்.
Similar News
News December 28, 2025
ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
ராணிப்பேட்டை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!
News December 28, 2025
ராணிப்பேட்டை: ரோடு சரியில்லையா? இதை பண்ணுங்க

மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து <


