News October 13, 2025
ஆர்.எஸ் மங்கலம் பகுதியில் உப்பு விளைச்சல் அதிகரிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினாலும் தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும் உப்பு விளைச்சல் அதிகரித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் முதல் தர உப்பு உணவு பயன்பாட்டிற்கும், இரண்டாம் தர உப்பு தோல் பதனிடுதல் கருவாடு பதப்படுத்துதல் உள்ளிட்டவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
Similar News
News October 13, 2025
ராம்நாடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் இல்லை

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நாளை 14/10/2025 அன்று உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெறவில்லை. புதிய குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற எண்ணற்ற சேவைகளை தமிழ்நாடு முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஒன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைந்தது .நாளை முகம் இல்லை.
News October 13, 2025
ராம்நாடு: மக்கள் குறை தீர் கூட்டம் அறிவிப்பு

திருவாடானை வட்டாரப் பகுதிகளில் வரும் (அக். 14) மற்றும் 15ம் தேதிகளில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற தலைப்பில் மக்களின் குறைகளை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் நடைப்பெற உள்ளது. திருவாடானை, மங்களக்குடி, தொண்டி, புல்லூர் ஆகிய தாலுகா மனுக்கள் மண்டல துணை தாசில்தார் ராமமூர்த்தி தலைமையில் பெறப்படுகிறது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ளவும். SHARE
News October 13, 2025
ராம்நாடு: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

மனித உரிமைகள் ஆணையம் – 22410377
போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
முதியோருக்கான அவசர உதவி -1253
தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
கடலோர பகுதியில் அவசர உதவி-1093
ரத்த வங்கி – 1910
கண் வங்கி -1919
விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989