News August 25, 2024
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காவலர்கள் ரோந்து செல்ல மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அருகில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் நிலையில் உள்ள காவலர்கள் மருத்துவமனைகளில் சென்று பணிபுரிபவர்களின் பாதுகாப்பு தொடர்பான குறைகளை கேட்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News May 8, 2025
பெரம்பலூர்: வனத்துறையில் வேலை!

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள்<
News May 8, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வேலூர், அரும்பாவூர், அசூர், நக்கசேலம் ஆகிய கிராமங்களில் வருகிற மே.10ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவுப்பொருள் வளங்கள் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News May 7, 2025
இனி APPல அரசு அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்

பெரம்பலூர் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக் செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்கலாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் பகுதியினருக்கும் Share செய்து பயனடையுங்கள்.