News October 22, 2025
ஆரணி: கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் நெசல் (மதுரா) புதுப்பட்டு கிராமம் மாரியம்மன் கோயில் தெரு அருகே பிச்சை என்பவர் வசித்து வருகிறார். மலையின் காரணமாக ஓட்டு வீட்டின் சுவர்கள் தெற்கு புறம் மற்றும் வடக்கு புறம் முழுவதுமாக இன்று 22.10.2025 காலை இடிந்துள்ளது. நல்வேலையாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, மேலும் திருவண்ணாமலை பகுதிகளை காலை தொடங்கி மழை பெய்தக் கொண்டே இருக்கிறது.
Similar News
News February 2, 2026
தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
News February 2, 2026
தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
News February 2, 2026
தி.மலையில் புள்ளிமானை கடித்து குதறிய தெருநாய்!

திருவண்ணாமலை பே கோபுரம் 1-வது தெருவில், மலையடிவார வனப்பகுதியிலிருந்து நேற்று உணவு தேடி வந்த புள்ளி மானை நாய் கடித்து காயப்படுத்தியது. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், மயக்க நிலையில் இருந்த புள்ளிமானை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.


