News March 20, 2024
ஆரணி அருகே மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு

ஆரணி அருகே  இராட்டிணமங்கலம்  ஊராட்சிகுட்பட்ட   இ.பி.நகரில் உள்ள ஊ.ஒ.தொ.பள்ளியில் இன்று மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்  தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில்
ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் இபி.நகர்  குமார்
ஆசிரியைகள்  உமாராணி, சோபனா மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
Similar News
News November 4, 2025
தி.மலை: லோக்கல் வங்கி அலுவலர் வேலை!

திருவண்ணாமலை மாவட்ட பட்டதாரிகளே…, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பஞ்சாப் தேசிய வங்கியில் காலியாக உள்ள லோக்கல் வங்கி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகமெங்கும் மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதர்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க நவ.23ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பைக்க <
News November 4, 2025
தி.மலை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!
News November 4, 2025
தி.மலை: ஊராட்சி செயலாளர் வேலை! APPLY NOW

திருவண்ணாமலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் துறையில் ஊராட்சி செயலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. திருவண்ணாமலையில் மட்டும் 69 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே கிளிக் பண்ணுங்க. வரும் நவ.9ஆம் தேதியே கடைசி நாள். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


