News December 21, 2025

ஆரணியில் தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி

image

ஆரணியில் தேசிய மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி செயற்பொறியாளர் பத்மநாபன் தலைமையில் ஆரணி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மின் சிக்கனம் குறித்து துண்டு பிரசுரங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இன்று வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள் மாலதி,லெனின் மற்றும் பிரிவு பொறியாளர்கள் கள பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 21, 2025

தி.மலை: சொந்த ஊரில் ரூ.18,000 சம்பளத்துடன் சூப்பர் வேலை!

image

தி.மலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு திட்டத்தின் கீழ் காலியாக ICTC ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, உளவியல், ஆந்த்ரோபோலாஜி (அ) நர்சிங்கில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.18,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் டிச.22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க.

News December 21, 2025

தி.மலை: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 21, 2025

திருவண்ணாமலை மாவட்ட மக்களே உஷார்!

image

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற <>இணையத்தில் <<>>ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!