News May 16, 2024
ஆரஞ்சு கலர்: கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 18 மற்றும் 19ஆம் தேதி “ஆரஞ்ச் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
தென்காசியில் EB கட்டணம் அதிகமா வருதா?

தென்காசி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <
News December 11, 2025
SIR பணி.. தென்காசிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) 2026 தொடர்பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான SIR பார்வையாளராக மத்திய சுகாதாரம் - குடும்ப நல அமைச்சகத்தின் இணைச்செயலர் விஜய் ரெஹ்ராவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
News December 11, 2025
தென்காசி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

1.<
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!


