News May 16, 2024

ஆரஞ்சு கலர்: கட்டுப்பாட்டு எண் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 19ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 18 மற்றும் 19ஆம் தேதி “ஆரஞ்ச் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 அல்லது 04633 290548 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 11, 2025

தென்காசியில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

தென்காசி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO <<>>என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

SIR பணி.. தென்காசிக்கு சிறப்பு அதிகாரி நியமனம்

image

தமிழக தலை​மை தேர்​தல்​ அ​தி​காரி அர்ச்​ச​னா​ நேற்​று வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: வாக்​காளர் பட்டியல்​ சிறப்​பு தீ​விர திருத்தம்​ (எஸ்​ஐஆர்​) 2026 தொடர்​பாக, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான SIR ​பார்​வை​யாளராக மத்​தி​ய சு​கா​தா​ரம்​ -​ குடும்​ப நல அமைச்சகத்​தின்​ இணைச்​செயலர்​ ​விஜய்​ ரெஹ்​ரா​வை தேர்​தல்​ ஆணையம்​ நியமித்துள்ளது.

News December 11, 2025

தென்காசி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

image

1.<> இங்கு க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!