News March 5, 2025

ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இன்று தமிழ்நாடு பொது நிறுவனங்கள் குழு தலைவர், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி சக குழு உறுப்பினர்களுடன் ஆய்வு நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் மாஸ்தான், மாவட்ட ஆட்சியர், விக்கிரவண்டி எம்எல்ஏ, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News September 23, 2025

தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

News September 23, 2025

தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

News September 23, 2025

விழுப்புரம்: வேலைக்கு சென்ற பெண் உயிரிழப்பு

image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள், இன்று (செப்.23) தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி வேலைக்குச் சென்றார். அப்போது அவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்த காவல்துறையினர், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!