News April 23, 2025
ஆயுளை அதிகரிக்க விழுப்புரத்தில் இந்த கோயிலுக்கு போங்க

விழுப்புரம் மாவட்டத்தில், இரும்பையில் அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 7ம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுத்தவர்கள், அவப்பெயர் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: இந்த முக்கியமான சான்றிதழ் பத்தி தெரியுமா….?

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக 1.பள்ளியில் சேர 2.அரசாங்க வேலையில் பணியமர 3.பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த <
News September 22, 2025
விழுப்புரம்: பங்காளி சண்டை நீக்கும் கோயில்

விழுப்புரம் செஞ்சி சாலையில் உள்ளது திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவராக உள்ள சிவனை வழிபட்டால் அண்ணன் தம்பி இடையே உள்ள சொத்து பிரச்சனைகள் நீங்கும் என்பது நபிக்கையாக உள்ளது. சொத்து விவகாரத்தில் பொய் சத்தியம் செய்த அண்ணனை இங்குள்ள இறைவன் தண்டித்த காரணத்தால் இந்த நம்பிக்கை உள்ளது. மேலும் குழந்தை வரம் கிடைப்பது ஐதீகமாக இருக்கிறது. இதை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News September 22, 2025
விழுப்புரம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
1.கனகஜோதி மஹால், விழுப்புரம் 2.சிவா மஹால், சூரப்பட்டு 3.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம், வல்லம் 4.பிபிஎஸ் மஹால், டி.பரங்கனி 5.ஊராட்சி மன்ற கட்டிட வளாகம், பெலாகுப்பம் 6.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், வேங்கை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.