News June 10, 2024
ஆயுத பூஜைக்கான முன்பதிவுகள் நாளை தொடக்கம்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஆயுதபூஜை 11, விஜயதசமி 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டங்களில் உள்ள ரயில்வே நிலையத்தில் அக் 9ம் தேதி செல்பவர்கள் நாளை 11 தேதி முன் பதிவுகளை மேற்கொள்ளலாம். அக் பத்தாம் தேதி செல்பவர்கள் 12ஆம் தேதி முன்பதிவு மேற்கொள்ளலாம். அக் 11ஆம் தேதி செல்பவர்கள் 13ஆம் தேதி அன்று முன்பதிவுகளை மேற்கொள்ளலாம் என நேற்று தெரிவிக்கப்பட்டது.
Similar News
News August 25, 2025
தென்காசி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைந்துள்ளன. 4வது நடைமேடையில் இருந்து சுந்தரேசபுரம், புளியங்குடி, சேர்ந்தமரம், வாசுதேவநல்லூர், ரகுமானியபுரம், வடகரை, கற்குடி, தெற்குமேடுக்கு செல்ல நகர்ப்புற பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News August 25, 2025
புளியங்குடியில் புதிய வார்டு நிர்வாகிகள் நியமனம்

புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
News August 25, 2025
கிரஷர் மீண்டும் இயக்க அனுமதித்தால் போராட்டம் அறிவிப்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பூலாங்குளத்தில் சிட்டிசன் கிரஷர் மீண்டும் இயக்கப்படுவதாக தகவல். இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைமையில், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, அயோத்தியாபுரி, ராமநாதபுரம் கிராம மக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.