News November 17, 2024

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யாரும் தப்பக்கூடாது: பா.ரஞ்சித்

image

BSP கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரும் தப்பக்கூடாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், 2026 சட்டமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும். யார் யாரோ வெற்றி பெறுகிறார்கள், நாம் ஏன் வெல்ல முடியாது? என ‘காலம் தந்த தலைவர் ஆம்ஸ்ட்ராங்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார். இதில், வெற்றிமாறன், தெருக்குறள் அறிவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 10, 2025

BREAKING: அடையாறு பகுதியில் ED சோதனை

image

சென்னை, அடையாறு பகுதியில் உள்ள மருத்துவர் இந்திரா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 10, 2025

சென்னை: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

image

சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)

News September 10, 2025

சென்னை அருகே தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

image

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!