News August 10, 2024
ஆம்ஸ்ட்ராங்க கொலை தொடர்பாக போராடிய 1500 பேர் மீது வழக்கு

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட 1500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக் கோரி நேற்று மாலை போராட்டம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு கருத்துகளை இயங்குநர் ரஞ்சித் பேசியிருந்தார். இதையடுத்து தற்போது போராட்டகாரர்கள் மீது வழக்கு பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News August 10, 2025
ஆழ்வார்பேட்டை: போக்குவரத்து மாற்றம்

ஆழ்வார்பேட்டையில் மழைநீர் வடிகால் பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள், நான்குசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி. மியூசிக் அகடாமி, மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை நோக்கி வரும் மாநகரப் பேருந்துகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்துள்ளனர்.
News August 10, 2025
சென்னை: வங்கியில் வேலை.. ரூ.93,000 வரை சம்பளம்

பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு MBA, MMS, PGDBA, PGDBM முடித்தவர்கள் <
News August 10, 2025
சென்னை: நகைக்கடை வைக்க ஆசையா?

சென்னையில் ‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <