News October 22, 2024
ஆம்பூரில் 2.39 கோடி வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி பெண் தொழிலாளிக்கு 2.39 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வந்த கடிதத்தால் அவர் அதிர்ச்சி அடைந்தார். தொழிற்சாலையில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் பெயரில் தொடரும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு சம்பவங்களால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
மனைவியை கொல்ல முயன்ற கணவன் கைது

ஏலகிரி கிராமம் பொன்னகா் வட்டம் சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி பவித்ரா நேற்று (ஜூலை 10) காலை ராஜேஷ் மதுபோதையில் தனது மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இதனை அடுத்து பவித்ரா ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் ராஜேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News July 10, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News July 10, 2025
திருமணத் தடை நீக்கும் முருக பெருமான்

திருப்பத்தூர் மாவட்டம் பசலிக்குட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக அருள்பாலிக்கும் முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்யாணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!