News December 31, 2025

ஆம்பூரில் 2 பேர் அதிரடி கைது

image

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டில், நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் மின் மோட்டாரைத் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆம்பூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட ஆம்பூர் பி கஸ்பா பகுதியைச் சேர்ந்த யோகன் (26) மற்றும் விக்னேஷ் (27) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News January 2, 2026

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், சென்னை கேசவன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் இருந்தனர்.

News January 2, 2026

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், சென்னை கேசவன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் இருந்தனர்.

News January 2, 2026

திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு குறித்து ஆய்வு கூட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்ட ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க. சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், சென்னை கேசவன் வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள் போக்குவரத்து ஆய்வாளர்கள் இருந்தனர்.

error: Content is protected !!