News April 25, 2025
ஆம்பூரில் காட்டன் சூதாட்டம் நடத்திவர் மீது வழக்கு

ஆம்பூர் தாலுகா தேவலாபுரம் ஊராட்சி பாங்கி ஷாப் பகுதியில் (நேற்று ஏப்ரல் 24 மாலை) உமராபாத் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட காட்டன் சூதாட்டம் நடத்திய பாங்கு ஷாப்பிங் பகுதியை சேர்ந்த ரமியுல்லா வயது (52) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.
News December 9, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.


