News January 4, 2026
ஆம்பூரில் இளைஞர் ரகளை… போலீஸ் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 4, 2026
திருப்பத்தூர்: நம்ப வைத்து முதுகில் குத்திய காதல் மன்னன்- TWIST!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் கேசவ ரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் மகன் சதீஷ் (33) இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தனக்கு திருமணமானதை மறைத்து ஜோலார்பேட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சதீஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலிசார் நேற்று (பிப்.3)சதிஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News February 4, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.3) இரவு முதல் இன்று (பிப்.4 ) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


