News September 12, 2025
ஆம்பூரில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் பாவாடை தோப்பு பகுதியில் நேற்று (செப்டம்பர் 11) முரளி வயது (32) ஆட்டோ டிரைவரை அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த முரளி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் டவுன் போலீசார், கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
திருப்பத்தூர்: பத்திரம் தொலைந்தால்… இதை செய்யுங்க

திருப்பத்தூர் மக்களே, நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். தாலுகா அலுவலகத்திற்கு அலையாமல் வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். இந்த <
News September 12, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (செப். 13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது. இதில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்களை செய்யலாம். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.
News September 12, 2025
திருப்பத்தூர்: 8th pass போதும்! உள்ளூரில் அரசு வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் <