News March 13, 2025
ஆம்னி வேன் மீது கார் மோதி விபத்து

கரூர் மாவட்டம் பெரியார் வளைவு மேம்பாலம் பகுதியில் இன்று மதியம் 12:30 மணி அளவில் ஆம்னி கார், மீது பின்புறம் வந்த மற்றொரு கார் வேகமாக மோதி அருகில் உள்ள தடுப்புச் சுவரில் உரசி சென்று நின்றது. இந்த விபத்தில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 9, 2026
கரூர்: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

கரூர் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <
News April 9, 2026
கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News April 9, 2026
கரூரில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கரூர் காந்திகிராமத்தில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கிப் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


