News May 18, 2024
ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த மக்கள்

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரைப் பள்ளம் என 2 காட்டிற்குள் கடந்து செல்ல வேண்டும். இரு காட்டிற்குள் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆபத்தை உணராமல் காற்றாற்று வெள்ளத்தை கிராம மக்கள் கடந்து சென்றனர்.
Similar News
News May 8, 2025
ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2262444. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100 ▶️ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க
News May 7, 2025
ஈரோடு: மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர்

பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News May 7, 2025
ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க