News April 12, 2024
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வண்டிபாளையத்தைச் சேர்ந்த ஜெயராமன்(27) என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் சம்பாதித்துள்ளார். இந்நிலையில், ஆசை தொற்றிக்கொண்டதால், கடன் வாங்கி சூதாடியுள்ளார் . தொடர் தோல்வியால் மொத்த பணத்தையும் பறிகொடுத்துள்ளார். இதில் விரக்தியடைந்தவர் நேற்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: மாதம் 15,000 சம்பளத்தில் வேலை

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுறிய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. 21 வயது முதல் 41 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் விருப்பமுள்ளவர்கள் மாதம் ஆகஸ்ட்- 31ஆம் தேதிக்குள் இந்த <
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: பட்டா பற்றி புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மக்களே நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News August 24, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க