News July 11, 2025
ஆன்லைன் மோசடி – முதலில் என்ன செய்ய வேண்டும்?

நாமக்கல் மாவட்டத்தில் இணையவழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு 1907 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, நீங்கள் இணைய மோசடிக்கு ஆளாகியுள்ளீர்கள் என்பதை உணர்ந்தவுடன், உடனடியாக உங்கள் வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்கை பிளாக் செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1930 அழைக்கலாம். மக்களே SHARE பண்ணுங்க!
Similar News
News November 7, 2025
நாமக்கல்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

நாமக்கல் மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்)
மற்றவர்களும் பயனடைய இதை SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நாமக்கல்: உழவர் நல சேவை மையம் அமைக்க விருப்பமா?

நாமக்கல்: முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் வணிகம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் உழவர் நல சேவை மையம் தொடங்க விரும்பும் நபர்கள், திருச்செங்கோடு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
நாமக்கல்: பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)


