News September 14, 2024
ஆந்திராவுக்கு ஏற்றுமதியாகும் திருப்புவனம் தேங்காய்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேங்காய் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் தேங்காய் உற்பத்தி குறைவானதால் அங்கு தேங்காய் விலை அதிகரித்து விட்டது. இதன் காரணமாக திருப்புவனத்திற்கு வந்து ஆந்திர வியாபாரிகள் தேங்காயை ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் ரூ.28 விற்ற தேங்காய் தற்போதைய ரூ.40 விற்பனையாகிறது.
Similar News
News August 18, 2025
தமிழக ஆளுநர் நாளை காரைக்குடி வருகை

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 36 வது பட்டமளிப்பு விழா நாளை (ஆகஸ்ட் 18) பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தலைவர் வி.நாராயணன் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரவி, பதிவாளர் செந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
News August 17, 2025
சிவகங்கை: போட்டி தேர்வர்களுக்கு குட் நியூஸ்..!

சிவகங்கை தேர்வர்களே, தமிழக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக, மென் பாடக் குறிப்புகள் இணைய தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இனி TNPSC, TNUSRB, RRB மற்றும் TRB போன்ற அனைத்து தேர்வுகளுக்குமான பாடத்திட்டம் தொடர்பான சந்தேகங்களை<
News August 17, 2025
சிவகங்கை: இந்த நம்பரை உடனே Save பண்ணுங்க.!

சிவகங்கை மாவட்ட மக்கள் இந்த அரசு அதிகாரிகளின் எண்களை கண்டிப்பாக Save செய்து கொள்ளவும்..
▶️சிவகங்கை மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) – 04575-240391
▶️பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) – 04575-240257
▶️கூடுதல் தனி உதவியாளர் (நிலம்) – 04575-240391
▶️கருவூல அலுவலர் – 04575-240440
▶️துணை இயக்குனர் (தோட்டக்கலை) – 04575-246161
Share It.