News March 9, 2026
ஆத்தூர்: மனைவிக்கு பிடித்த பாடலை வைக்காததால் பரபரப்பு!

ஆத்தூர் பழனியாபுரியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அஜித்குமார். இவர் வீட்டில் நேற்று டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போது அவரது அவரது மனைவி புவனேஸ்வரி (25) தனக்கு பிடித்த பாடலை டிவியில் போடும்படி கூறியுள்ளார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி சமையலறைக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ஆத்தூர் போலீசார் விசாரணை!
Similar News
News April 7, 2026
கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News April 7, 2026
கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
News April 7, 2026
கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.


