News August 6, 2024
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளர் மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார் என்பவர் சென்னைக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரிந்த இராஜி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: சமையல் அடுப்பு + சிலிண்டர் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது<
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே<
News February 5, 2026
கள்ளக்குறிச்சி: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

கள்ளக்குறிச்சி மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


