News August 29, 2024

ஆதார் எண் இணைப்பு அவசியம்

image

இந்திய தபால் துறையில் அனைத்து தபால்நிலைய சேமிப்பு கணக்குகளுக்கும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் நிலைய வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில், ஆதார் மற்றும் கணக்கு விவரங்களை எடுத்து சென்று ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம். இந்த இணைப்பு மூலம், அரசு மானியங்கள் சலுகைகளை பெறலாம் என புதுகை தபால் நிலைய கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 22, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணி விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News August 21, 2025

புதுக்கோட்டை: சொந்த தொழில் தொடங்க அறிய வாய்ப்பு?

image

புதுக்கோட்டை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <>www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

புதுக்கோட்டை: தமிழக காவல்துறையில் வேலை

image

புதுக்கோட்டை மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து நாளை முதல் விண்ணப்பிக்கலாம். போலீஸ் ஆகவேண்டுமென லட்சியம் உள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!