News March 22, 2025

ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு

image

ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகில், ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பவர் செந்தில். இவர் இன்று ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும்போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே ஆட்டோவை ஓரமாக நிறுத்திய நிலையில் செந்தில் மயக்கம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளித்தும் பலன் அளிக்கவில்லை. ஆட்டோ ஓட்டி கொண்டு இருக்கும்போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

News May 8, 2025

ஈரோடு மக்களுக்கு முக்கிய எண்கள்

image

▶️ ஈரோடு கலெக்டர்- 0424-2262444. ▶️காவல்துறை கண்காணிப்பாளர்-0424-2260100 ▶️ ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் 0424-2258312▶️ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 0424-2260455 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்-0424-2252052 ▶️மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 0424-2260255. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க

News May 7, 2025

ஈரோடு: மனைவியை கொன்று நாடகம் ஆடிய கணவர்

image

பெருந்துறை அருகே விஜயமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் கணேஷ் ராஜ்(40). இவர் சம்பவத்தன்று மனைவி ஜானகியை கட்டையால் அடித்து கொன்று விட்டு நாடகம் ஆடினார். இந்த கொலையை விசாரித்த பெருந்துறை போலீசார், பிரேத பரிசோதனை அடிப்படையில் கணேஷ்ராஜ் கட்டையால் அடித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த உண்மையை ஒத்துக் கொண்ட கணேஷ் ராஜை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News May 7, 2025

ஈரோடு: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

image

ஈரோடு மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தொடர்பு எண்கள் ஈரோடு- 0424-2268087, ஈரோடு நகரம்-04242269100, பவானி-04256-230200, சத்தியமங்கலம்-04295-222226, பெருந்துறை-04294-222343, கோபி- 04285222027 உங்கள் பகுதியில் உள்ள காவல்துறைக்கு புகார் மற்றும் கோரிக்கைகளை இதன் வாயிலாக தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!