News January 16, 2026
‘ஆட்டு பொங்கல்’ தெரியுமா?

தமிழக மக்களே! மாட்டு பொங்கல் கேள்விப்பட்டிருக்கலாம்; ஆனால் ‘ஆட்டு பொங்கல்’ கேள்விப்பட்டு இருக்கீங்களா? நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் மாட்டுப் பொங்கலான இன்று ஆடுகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் ‘ஆட்டு பொங்கல்’ கொண்டாடப்படுகிறது. சில ஊர்களில், மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு மட்டுமின்றி, அவற்றைக் காவல் காக்கும் நாய்களுக்கும் மரியாதை செலுத்தும் வழக்கம் காணப்படுகிறது. உங்க ஊரில் எப்படி?
Similar News
News April 1, 2026
நெல்லை: 2 ½ வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை

நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கம்(21). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த தங்கம் தனது 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.
News April 1, 2026
நெல்லை: 2 ½ வயது குழந்தையை கொன்று தாய் தற்கொலை

நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கம்(21). இவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிலிருந்த தங்கம் தனது 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் நெல்லை உதவி ஆட்சியர் விசாரணை நடத்த உள்ளார்.
News April 1, 2026
குற்றவாளி கூண்டில் ஸ்டாலின்.. புக் வெளியிட்ட BJP

ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் ஆட்சியில் தமிழகம் கடனில் மூழ்கிவிட்டதாக பியூஷ் கோயல் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரிப்புக்கு திமுக-காங்., அரசே காரணம் என குற்றஞ்சாட்டி, ‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இதற்கெல்லாம் வாக்குகள் மூலம் மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>


