News October 27, 2025
ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைத்திர்க்கும் நாள் கூட்டம்

ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று அக்.27 நடைபெற்றது. இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து 502 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சுப்பிரமணியன் என பலர் பங்கேற்கற்றனர்
Similar News
News October 28, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்..

தருமபுரி மாவட்டம் முழுவதும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு (அக்-28) இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்…
News October 28, 2025
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க படகு சவாரி அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சரிவு. இன்று (அக்.28) மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,500 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
News October 28, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.28) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ரவிச்சந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்


