News September 17, 2025
ஆட்சியர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.17) தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு.பாலகணேஷ், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் க. கண்ணன் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News September 17, 2025
தஞ்சை மாவட்ட வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (செப்.17) நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். அரவிந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.
News September 17, 2025
தஞ்சை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். <
News September 17, 2025
தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தஞ்சை மக்களே நமது தஞ்சை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் டெல்டா பகுதிகளில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.