News March 31, 2024
ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள், முகவர், அரசியல் கட்சியினருடனான தேர்தல் நன்னடத்தை விதி மற்றும் செலவினங்கள் தொடர்பான விளக்கக் கூட்டம் தேர்தல் அலுவலர்ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இதில், தேர்தல் பொது பார்வையாளர் போர் சிங் யாதவ் முன்னிலை வகித்தார்.
Similar News
News February 16, 2026
அரியலூர்: ஆன்லைன் பண மோசடி-2 பேர் கைது

இலந்தைக்கூடம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்கணேஷ் என்ற பிசியோதெரபி மருத்துவர் ரூ.5 லட்சத்தை ஆன்லைன் மூலம் ஏமாந்துள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி புகார் அளித்துள்ளார். பின்னர் போலீசார் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபுதாகீர், சென்னையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 2 பேரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
News February 16, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News February 16, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.15) இரவு 10 முதல் இன்று (பிப்.16) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


