News August 5, 2024
ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க மாற்றுத்திறனாளி மனு

காரை கிராமத்தைச் சார்ந்த மாரிமுத்து என்பவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் மல்க வேலை வேண்டி மனு அளித்தார். பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்காக நேர்காணல் வரை சென்றும் என் நிலைமையை பார்த்து யாரும் வேலை தரவில்லை எனக்கு துப்புரவு பணியாளர் வேலையாவது நீங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்தார்.
Similar News
News February 3, 2026
பெரம்பலூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா ?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘F<
News February 3, 2026
பெரம்பலூர்: 70% மானியத்தில் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<
News February 3, 2026
பெரம்பலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். SHARE பண்ணுங்க!


