News October 23, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம்

செங்கல்பட்டு ஆட்சியர் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறைதீர் நாள் கூட்டம் சார் ஆட்சியர் நாராயணசர்மா தலைமையில் நடைப்பெற்றது. இதில் ஓய்வூதியர் சங்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் 11 மனுக்கள் சார் ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. மேலும், கடந்த கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை, உரியவிளக்கம் எடுக்கப்பட்டது.
Similar News
News January 26, 2026
செங்கை: B.E/ B.Tech/ M.Sc/ MBA முடித்தவர்களுக்கு செம வாய்ப்பு!

மத்திய அரசு வங்கியான UCO (யூகோ) வங்கியில் காலியாக உள்ள 173 Generalist & Specialist Officer பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.E/B.Tech/M.Sc/MBA/MCA படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <
News January 26, 2026
செங்கல்பட்டு: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருத்தல் உடனே டாக்டரை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க
News January 26, 2026
செங்கல்பட்டில் இலவச வீட்டு மனை பட்டா பெற அரிய வாய்ப்பு

தமிழக அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம் மூலம் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளாக வசித்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக மனை பட்டா( 1 சென்ட்)வழங்கப்படுகிறது. செங்கல்பட்டு கலெக்டர் அல்லது தாலுகா வட்டாட்சியரிடம்(தாசில்தாரிடம்)மனுவை பெற்று, அதனை பூர்த்தி செய்து முகவரி சான்றிதழ், வீட்டு வரி,மின்சார ரசீதுகளை வட்டாட்சியரிடம் கொடுத்தாலே போதும். ஷேர் செய்யுங்கள்.


