News February 10, 2026
ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்த கிராம மக்கள்

வெலக்கல்நத்தம் அடுத்த லட்சுமிபுரம் கிராமம் திருப்பத்தூர் மாவட்ட எல்லையில் உள்ள மலையில் உள்ளதால், தனியார் பேருந்துகள் நிற்காமல், செல்கின்றது. இரவு நேரத்தில் பொதுமக்கள் அவதியடைவதால் அனைத்து பேருந்துகள் நின்று செல்ல அப்பகுதி மக்கள், ஆட்சியர் சிவசௌந்தரவல்லியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News February 11, 2026
திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
News February 11, 2026
பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.
News February 11, 2026
பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் நேற்று (பிப்-10) எச்சரிக்கை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் ” தற்போது மிக தீவிரமாக செயல்பட்டு வரும் கடன் தரும் மோசடி வேலைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” மேலும் இதுபோன்ற அழைப்புகள் குறுஞ்செய்திகள் குறித்து புகார் அளிக்க www.cybercrime.gov.in இணையத்தை பயன்படுத்தவும்.


